குழந்தையின் கழுத்தில் கத்தி வைத்து 15 பவுண் நகை கொள்ளை-யாழ்.அளவெட்டியில் சம்பவம்

யாழ்.அளவெட்டி பகுதியில் அத்துமீறி வீட்டுக்குள் உள்நுழைந்த கொள்ளையர்கள் குழந்தையின் கழுத்தில் கத்தி வைத்து 15 பவுண் நகையை கொள்ளையடித்து தப்பி சென்றுள்ளனர். அளவெட்டி பகுதியில் நேற்று முன்தினம் இரவு குறித்த கொள்ளை சம்பவம் இடம்பெற்று உள்ளது. இது குறித்து தெரிய வருவதாவது , அளவெட்டி மகாத்மா வீதியில் உள்ள வீடொன்றினுள்  நள்ளிரவு 12 மணியளவில் குளியறை யன்னல் கம்பிகளை வளைத்து  மூன்று கொள்ளையர்கள் உட்புகுந்துள்ளனர். மூவரும் தலைக்கவசம் அணிந்து முகத்திற்கு கறுப்பு துணி கட்டி இருந்துள்ளார்கள். வீட்டினுள் புகுந்த கொள்ளையர்கள் வீட்டில் … Continue reading குழந்தையின் கழுத்தில் கத்தி வைத்து 15 பவுண் நகை கொள்ளை-யாழ்.அளவெட்டியில் சம்பவம்